8th std Tamil Basic quiz 8 (வினாடி வினா ) Answer key - (Bridge course worksheet 8 Tamil)

8th std Tamil Basic quiz 8 (வினாடி வினா ) Answer key - (Bridge course worksheet 8 Tamil)

1 ) கோடிட்ட இடங்களை நிரப்புக.

நன்செய்புன்செய்க்கு (  உணவை ) ஊட்ட

நாட்டு -- மக்கள் -( வறுமை )  ஓட்டிக்

( கொஞ்சிக் )  குலவி --கரையை... வாட்டிக்

குளிர்ந்த ( புல்லுக்கு ) இன்பம் கூட்டி

2. கீழ்க்காணும் பாடலிலுள்ள இயைபுச் சொற்களை எடுத்தெழுதுக.

"பாட இந்த ஓடை எந்தப்

பள்ளி சென்று பயின்ற தோடி! .

ஏடு போதா இதன்கவிக் கார்

ஈடு செய்ய போராரோடி !

விடை: 

  • பயின்றதோடி ! - போராரோடி !

3. கீழ்க்காணும் உரைப்பகுதிக்குப் பொருத்தமான ஓடைப் பாடலடிகளை எழுதுக.

ஓடை , நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இடையறாது ஓடித் தனது உழைப்பைக் கொடையாகத் தருகிறது. சிறந்த சொற்களைப் பேசும் பெண்கள் பாடும் வள்ளைப் பாட்டின் சிறப்புக்கேற்பமுழவை முழக்குவதுபோல் ஒலி எழுப்புகிறது.

விடை

நெஞ்சில் ஈரம் இல்லார் நாண

நீளுழைப்பைக் கொடையைக் காட்டிச்

செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின்

சீருக்கு ஏற்ப முடிவை மீட்டும்.

4. அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ள வினைச்சொற்களை, இறந்தகால வினைமுற்றுகளாக மாற்றி எழுதுக.

அ) அம்மா நேற்று உணவு சமைத்தார். ( சமை )

ஆ) ஆசிரியர் மாணவர்களை வாழ்த்தினார். (வாழ்த்து)

இ) ஆடுகள் புல் மேய்ந்தன. (மேய்).

ஈ ) மாணவர்கள் பள்ளிக்குச் சென்றனர்.... (செல்).

5 ) பொருத்தமான ஏவல் வினைமுற்றுகளைக்கொண்டு நிரப்புக.

அ) காலையில் - படி

ஆ) மாலையில் - விளையாடு

இ) குளித்த பின் - உண்

ஈ ) கசக்கிக் - கட்டு

உ) இனிமையாகப் - பேசு

6 ) விடுபட்ட அடிகளை நிரப்புக.

அ) தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தால் காணப் படும்

ஆ) கணைகொடி துயாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன

வினைபடு பாலால் கொளல்.


இ) விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்.

7. திருக்குறளுக்குப் பொருத்தமாக அரைப் பக்க அளவில் கதையமைக்க,

"தன்குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின்

என்குற்றம் ஆகும் இறைக்கு.

மாணவர்கள் குறளுக்கேற்ப சொந்தமாக அல்லது புத்தகத்தில் உள்ள கருத்துகளை உள்வாங்கி எழுதலாம்.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post