3 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் சொந்த ஊரிலேயே அரசு வேலை

 3 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் சொந்த ஊரிலேயே அரசு வேலை

மத்திய அரசின் கீழ் செயல்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் லிமிடெட்டில் காலியாக உள்ள Director (Finance) பணிகளை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்கள் போன்ற தேவையான விவரங்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம் அதன் மூலம் பதிவுதாரர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.


வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம்.               : ONGC

பணியின் பெயர்.   :Director(Finance)

பணியிடங்கள்.        :01

கடைசி தேதி             : 25.02.2021

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பங்கள்

ONGC பணியிடங்கள் :

Finance பிரிவில் Director பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணிகள் – வயது வரம்பு

பதிவுதாரர்கள் குறைந்தபட்சம் 45 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்சம் 60 வயது வரை இருக்கலாம்.


ONGC கல்வித்தகுதி :


அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில்  Chartered Accountant அல்லது Cost Accountant அல்லது MBA/ PGDM course தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.


  • விண்ணப்பதாரர் புகழ்பெற்ற நிறுவனத்தில் கார்ப்பரேட் நிதி மேலாண்மை / கார்ப்பரேட் கணக்குகள் பகுதியில் கடந்த பத்து ஆண்டுகளில் மூத்த மட்டத்தில் குறைந்தது ஐந்து வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

  • பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,80,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,40,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

  • விருப்பமுள்ளவர்கள் 25.02.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

Application Form for ONGC Recruitment 2020

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post