10th,12th ஜூலை மாதத் தேர்வை ரத்து செய்ய முடியுமா- உச்ச நீதிமன்றம் நேற்று அறிவுறுத்தல்

10th,12th ஜூலை மாதத் தேர்வை ரத்து செய்ய முடியுமா- உச்ச நீதிமன்றம் நேற்று அறிவுறுத்தல்


10 மற்றும் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வது பற்றி C.B.S.C நிர்வாகம் பரிசி லனை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று அறிவுறுத்தியுள்ளது

கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் உட்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் நடப்படவிருந்த பொதுத் தேர்வுகளை ரத்து செய் துள்ளது. 

ஆனால் CBSC நிர்வாகம் நிலுவை யிலுள்ள பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் மற்றும் இதர பிற தேர்வு களை வரும் ஜூலை மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள தாக அறிவிப்பு வெளியிட் டுள்ளது. 

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் மாணவர்களின் பாதுகாப்பு நலனை அடிப்படையாக கொண்டு தமிழகம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு களை ரத்து செய் தடை விதிக்கப்பட்டதை மேற்கோள் காட்டி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.

 இதில் மேற் கண்ட மனுக்கள் அனைத்தும் நேற்று காலை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ணைக்கு வந்தது இதையடுத்து பிறப் த பிக்கப்பட்ட உத்தரவில் ஜூலை மாதம் தேர்வுகள் நடத்தப்பட்ட உள்ளதாக சி.பி.எஸ்.இ நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

கொரோனா நோய் தொற்று காரணத்தினால் முன்னதாக திட்டமிடப்பட்டுள்ள தேர்வு களை ரத்து செய்துவிட்டு அதற்கு முந்தைய தேர்வுக ளில் மாணவர்கள் எடுத் துள்ள மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு தேர்ச்சி முடிவு களை அறிவிக்க முடியுமா என்பது குறித்து சி. பி எஸ்.இ நிர்வாகம் பரிசு லனை செய்ய வேண்டும்

 குறிப்பாக மாணவர்கள் ளின் நலனை அடிப்படை யாகக் கொண்டு இந்த முடிவை மேற்கொள்ளு மாறு நீதிமன்றம் அறிவு றுத்து கிறது" என தெரி வித்த நீதிமன்றம் வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

#source: தினகரன்




Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2