கனமழை காரணமாக நாளை ( 22.10.2025 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
👉கடலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
👉செங்கல்பட்டு ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
👉திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
👉திருவள்ரூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
👉கள்ளகுருச்சி ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
👉தஞ்சாவூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
👉சென்னை,கடலூர்,விழுப்புரம்,புதுச்சேரி( பள்ளிகளுக்கு மட்டும்..)
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
0 Comments:
Post a Comment