BREAKING: கன மழையின் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள்..08/01/2024!

08/01/2024 தமிழகத்தில் பல பகுதிகளில் இரவு முழுக்க கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக கடலோர மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 

இதன் காரணமாக 08/01/2024 இன்று

  • வேலூர் (பள்ளிகளுக்கு மட்டும்)
  • ராணிப்பேட்டை (பள்ளிகளுக்கு மட்டும்)
  • திருவண்ணாமலை  (பள்ளிகளுக்கு மட்டும்)
  • அரியலூர் (பள்ளிகளுக்கு மட்டும்)

  • கடலூர்
  • மயிலாடுதுறை
  • விழுப்புரம்
  • திருவாரூர்
  • புதுச்சேரியிலும் (பள்ளி, கல்லூரிகளுக்கு)
  • காரைக்கால் (பள்ளிகளுக்கு மட்டும்)

ஆகிய மாவட்டங்களில் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post

POST ADS1

 

POST ADS 2