34 மாணவர்களின்,பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நிறுத்திவைப்பு..!

 34  மாணவர்களின்,பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நிறுத்திவைப்பு..!

தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 34 பேரின் பொதுத்தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு முடிவுகள்:

தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் முதல் ஏப்ரல் மாதத்தில் அனைத்து பாடங்களுக்குமான பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டது. அரசு அறிவுறுத்திய உத்தரவுகள் படி அனைத்து விதமான விதிமுறைகளையும் கடைபிடித்து தான் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு மையங்களை சோதிக்க அதிரடி பறக்கும் படையினர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், மார்ச் 27ம் தேதி அன்று நடத்தப்பட்ட கணித தேர்விற்கு பணியில் இருந்த ஆசிரியர்கள் உதவியதாக புகார்கள் பெறப்பட்டது. இதன்காரணமாக 5 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அத்துடன் 34 மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.





Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post