பொங்கல் பரிசை பெற ஆதார் கட்டாயம்? – தமிழக அரசின் விளக்கம்!

பொங்கல் பரிசை பெற ஆதார் கட்டாயம்? – தமிழக அரசின் விளக்கம்!

பொங்கல் பரிசை பெற ஆதார் கட்டாயம்? – தமிழக அரசின் விளக்கம்!

தமிழக அரசு தொடர்ந்து அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் அட்டையினை இணைக்க என்று அறிவுறுத்தி வரும் நிலையில், பொங்கல் பரிசை பெற ஆதார் கட்டாயமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பொங்கல் பரிசு:

ஆதார் எண் நாட்டின் அனைத்து குடிமகன்களுக்கும் ஆதார் தனித்துவ அடையான ஆணையம் மூலமாக வழங்கப்படுகிறது. நாட்டின் முக்கிய அடையாக ஆவணமாக கருதப்படுகிறது. இந்த ஆதார் எண்களுடன் முன்னதாக ரேஷன் அட்டை, வங்கி கணக்கு, பான் அட்டை, கேஸ் கணக்கு போன்ற அனைத்தும் இணைக்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது மத்திய அரசு பொதுமக்களின் மின் இணைப்பு எண்களுடன் இணைக்க உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற நடவடிக்கையின் மூலம் அரசு மக்களின் தகவல்களை எளிதாக சோதிக்க முடியும். இதற்காக தான் ஆதார் அனைத்து வகை ஆவணங்களையோடும் இணைக்கப்படுகிறது. இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் பென்ஷன் போன்ற அனைத்து பலன்களையும் பெற ஆதார் எண் கேட்கப்படுகிறது. இதேபோல், தற்போது 2023 பொங்கல் பரிசு அளிக்கப்பட உள்ள நிலையில், இதற்கு ஆதார் எண் அவசியமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து தமிழக அரசு விரைவில் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post