Half yeraly Question Paper 2023, Important
12th Half Yearly Question Paper 2023
11th Half Yearly Question Paper 2023
10th Half Yearly Question Paper 2023
9th Half Yearly Question Paper 2023
8th Half Yearly Question Paper 2023
7th Half Yearly Question Paper 2023
6th Half Yearly Question Paper 2023
  • 10th All subjects - Second Mid-Term Test Question paper 2023
  • 12th All subjects - 2nd Mid-Term Question paper 2023
  • 11th All subjects 2nd Mid-Term Test Question paper 2023
  • 9th 2nd Mid-Term Test Question paper 2023
  • 8th All subjects Second Mid-Term Question paper 2023
  • 💯 6th - 12th 2nd Mid Term Test Time table 2023 - Syllabus
  • 6th 2nd Mid-Term Test Question paper 2023
  • 6th Social Lesson 7 - பன்முகத்தன்மையினை அறிவோம் - ( Panmuga thanmayinai arivom ) | Term 1

    6th Social Lesson 7 - பன்முகத்தன்மையினை அறிவோம் - ( Panmuga thanmayinai arivom ) | Term 1



    பாடம்.7 பன்முகத்தன்மையினை அறிவோம் Book Back Answer

    I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

    1. இந்தியாவில் ________________ மாநிலங்களும், ______________ யூனியன் பிரரதைங்களும் உள்ளன.

    a.  27, 9

    b.  29, 7

    c.  28, 7

    d.  28, 9

    விடை : 29, 7

    2. இந்தியா ஒரு ______________________ என்று அழைக்கப்படுகிறது.

    a.  கண்டம்

    b.  துணைக்கண்டம்

    c.  தீவு

    d.  இவற்றில் எதுமில்லை

    விடை : துணைக்கண்டம்

    3. மிக அதிக மழைப்பொழிவுள்ள மெளசின்ராம் __________________ மாநிலத்தில் உள்ளது.

    a.  மணிப்பூர்

    b.  சிக்கிம்

    c.  நாகலாந்து

    d.  மேகாலயா

    விடை : மேகாலயா

    4. கீழ்கண்டவற்றில் எந்த மதம் இந்தியாவில் நடைமுறையில் இல்லை?

    a.  சீக்கிய மதம்

    b.  இஸ்லாமிய மதம்

    c.  ஜொராஸ்ட்ரிய மதம்

    d.  கன்ஃபூசிய மதம்

    விடை : கன்ஃபூசிய மதம்

    5. இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அலுவலக மொழிகளின் எண்ணிக்கை ______

    a.  25

    b.  23

    c.  22

    d.  26

    விடை : 22

    6. _______________ மாநிலத்தில் ஓணம் பண்டிகை காெண்டாடப்படுகிறது

    a.  கேரளா

    b.  தமிழ்நாடு

    c.  பஞ்சாப்

    d.  கர்நாடகா

    விடை : கேரளா

    7. மோகினியாட்டம் ______________ மாநிலத்தில் செவ்வியல் நடனம் ஆகும்.

    a.  கேரளா

    b.  தமிழ்நாடு

    c.  மணிப்பூர்

    d.  கர்நாடகா

    விடை : கேரளா

    8. “டிஸ்கவரி ஆஃப் இந்தியா” என்ற நூலினை எழுதியவர் __________________ .

    a.  இராஜாஜி

    b.  வ.உ..சி

    c.  நேதாஜி

    d.  ஜவகர்லால் நேரு

    விடை : ஜவகர்லால் நேரு

    9. வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற சொற்றொடரை உருவாக்கியவர் _____________

    a.  ஜவகர்லால் நேரு

    b.  மகாத்மா காந்தி

    c.  அம்பேத்கார்

    d.  இராஜாஜி

    விடை : ஜவகர்லால் நேரு

    10. வி.ஏ.ஸ்மித் இந்தியாவை ________________ என்று அழைத்தார்.

    a.  பெரிய ஜனநாயகம்

    b.  தனித்துவமான பன்முகத்தன்மை கொண்ட நிலம்

    c.  இனங்களின் அருங்காட்சியகம்

    d.  மதச்சார்பற்ற நாடு

    விடை : இனங்களின் அருங்காட்சியகம்

    II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

    1. ஒரு பகுதியின் ___________________ நடவடிக்கைகளை அப்பகுதியின் நிலவியல் கூறுகளும் கால நிலைகளும் பெரிதும் தீர்மானிக்கின்றன

    விடை : பொருளாதார

    2. மிகவும் குறைந்த மழைப்பொழிவுள்ள ஜெய்சால்மர் ___________________ மாநிலத்தில் உள்ளது. 

    விடை : இராஜஸ்தான்

    3. தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு  ___________________

    விடை : 2004

    4. பிஹு திருவிழா ___________________ மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது

    விடை : அஸ்ஸாம்

    III. பொருத்துக:

    1. நீக்ரிட்டோக்கள்                 -  மதம்

    2. கடற்கரை பகுதிகள்             -  இந்தியா

    3. ஜொராஸ்ற்றியம்              - மீன்பிடித்தொழில்

    4. வேற்றுமையில் ஒற்றுமை  -  இந்திய இனம்

    விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ

    IV. வினாக்களுக்கு விடையளி

    1. பன்முகத்தன்மையினை வரையறு.

    நாம் ஒவ்வாெருவரும் பல மாெழிகள், உணவு முறைகள், விழாக்கள் முதலியவற்றைப் பின்பற்றுகிறாேம். நமது வாழ்க்கை முறையிலும் வேறுபட்ட பின்புலங்கள், பண்பாடுகள் வழிபாட்டு முறைகளைச் சார்ந்திருக்கிறாேம். இதுவே பன்முகத்தன்மை என அறியப்படும்.

    2. பன்முகத்தன்மையின் வகைகள் யாவை?

    •  இந்தியாவின் நில அமைப்புகள் மற்றும் வாழ்வியல் முறைகளில் பன்முகத்தன்மை

    •  சமூக பன்முகத் தன்மை

    •  சமய பன்முகத் தன்மை

    •  பண்பாடு பன்முகத் தன்மை

    3. இந்தியா ஏன் துணைக்கண்டம் என்று அழைக்கப்படுகிறது?

    ஒரு கண்டத்திற்கான பல்வேறு இயற்கைப் பிரிவுகள் மற்றம் காலநிலைக் கூறுகளை பெற்றிருப்பதால் இந்தியா துணைக்கண்டம் என்ற அழைக்கப்படுகிறது

    4. இந்தியாவில் காெண்டாடப்படும் பல்வேறு விழாக்களில் எவையேனும் மூன்றை பற்றி எழுதுக.

    •  இந்துக்கள் – தீபாவளி பண்டிகை

    •  இஸ்லாமியர்கள் – ரம்ஜான் பண்டிகை

    •  கிறிஸ்தவர்கள் – கிறிஸ்துமஸ் பண்டிகை

    5. இந்தியாவில் புகழ்பெற்ற செவ்வியல் நடனங்களை பட்டியலிடு.

    •  பரத நாட்டியம்

    •  குச்சிபுடி

    •  கதகளி

    •  கதக்

    •  யக்ஷகானம்

    •  ஒடிசி

    •  சத்ரியா

    •  மன

    6. இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை” நிலவும் நாடு என ஏன்  அழைக்கப்படுகிறது?

    •  இந்தியா பன்முகத் தன்மை நிறைந்த நாடாக இருப்பினும் நாட்டுப்பற்று என்ற உணர்வால் நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம்.

    •  இதனால் இந்தியா வேற்றமையில் ஒற்றுமை நிலவும் நாடு என அழைக்கப்படுகிறது.

    V. விரிவான விடையளி

    1. மாெழிசார் பன்முகத்தன்மை மற்றும் பண்பாட்டு பன்முகத்தன்மையினை விவரி

    மாெழிசார் பன்முகத்தன்மை

    •  இந்தியாவின் 2001-ஆம் ஆண்டு மக்கள் தாெகை கணக்கெடுப்பின்படி, இங்கே 122 முக்கிய மாெழிகளும், 1599 பிற மாெழிகளும் உள்ளன.

    •  இதில் திராவிடக் குடும்பத்தின் பழமைமிகு மாெழியாக தமிழ் விளங்குகிறது.

    பண்பாட்டு பன்முகத்தன்மை

    •  பண்பாடு என்பது மக்களின் மாெழி, உடை, உணவு முறை, சமயம், சமூக பழக்க வழக்கங்கள், இசை, கலை, கட்டடக் கலைகளின் பாரம்பரியத்தை குறிக்கிறது.

    •  இந்தியாவின் 29 மாநிலங்களும் 7 யூனியன் பிரேதசங்களும் தங்களுக்கான உயர்ந்த மரபையும் நுண்கலைச் சிறப்புகளையும் பெற்றுள்ளன

    2.  இந்தியா “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற நாடாக இருப்பினும் நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளாேம் – கலந்துரையாடுக.

    •  இந்தியா பன்முகத் தன்மை நிறைந்த நாடாக இருப்பினும் நாட்டுப்பற்று என்ற உணர்வால் நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம்.

    •  நம் நாட்டின் தேசியக்கொடி, தேசிய கீதம் ஆகியவை நம் தாய்நாட்டப் பற்றை நினைவூட்டிக் கொண்டிருக்கிறது

    •  சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி போன்ற விழாக்கள் நாம் அனைவரும் ஒரே நாட்டினர் என்ற உணர்வையும் நாட்டுப்பற்றினையும் உயிர்பிக்கச் செய்கின்றன.

    Post a Comment

    கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

    குறிப்பு:

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
    -அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

    Previous Post Next Post

    POST ADS1

     

    POST ADS 2

    Half yeraly Question Paper 2023, Important
    12th Half Yearly Question Paper 2023
    11th Half Yearly Question Paper 2023
    10th Half Yearly Question Paper 2023
    9th Half Yearly Question Paper 2023
    8th Half Yearly Question Paper 2023
    7th Half Yearly Question Paper 2023
    6th Half Yearly Question Paper 2023