6th History மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் Online Test | Lesson 6
1.
தர்ம சக்கர பரிவர்த்தனா உரை நிகழ்த்தியவர் யார்?
2.
பௌத்தத்தில் உள்ள எண்வகை வழிகள் எத்தனை?
3.
புத்தர் தனது முதல் போதனையை எங்கு நிகழ்த்தினார்?
4.
சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பெண்சமணதுறவியின் பெயர் என்ன?
5.
சமணமதத்தின் முதல் தீர்த்தங்கரர் யார்?
6.
வர்த்தமானவர் என்பதன் பொ ருள் _____
7.
மகாவீரரின் போதனைகளை தொகுத்தவர் யார்?
8.
சமணர் மலை என்ற குன்று எந்த கிராமத்தில் அமைந்துள்ளது?
9.
அறவோர் பள்ளி என்பது சமணதுறவிகள் வாழ்ந்த இடங்கள் என எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?
10.
கீழ்க்கண்டவர்களுள் சாக்கி யமுனி என்று அழைக்கப்படுபவர் யார்?
11.
ஹீனயானர்கள் கீழ்கண்ட எந்த மொழியை பயன்படுத்தினர்?
12.
கீழ்கண்ட கூற்றுகளில் தவறான கூற்று காண்க?
13.
கீழ்க்கண்டவற்றுள் எந்த பிரிவு தேரவாதம் என்று அழைக்கப்படுகிறது?
14.
புத்த துறவிகள் வாழ்ந்த இடங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
15.
கீழ்க்கண்டவற்றுள் புத்தரின் எண்வகை வழிகளில் குறிப்பி டப்படாதது எது?
16.
புத்தர் தன்னுடைய தியானத்தின் எத்தனையாவது நாள் ஞா னம் பெற்றார்?
17.
கீழ்க்கண்ட எந்த இடத்தில் சமணர் கோயில் காணப்படவில்லை?
18.
புத்தரின் சிற்றன்னை யார்?
19.
கீழ்க்கண்டவற்றுள் மகாவீரர் கூறிய மூன்று ரத்தினங்களுள் இல்லாதது எது?
20.
வில் டூராண்ட் கி.மு 6 ஆம் நூற்றாண்டை எவ்வாறு வர்ணிக்கிறார்?
0 Comments:
Post a Comment