மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்தல் தொடர்பான அறிவுரைகள் - சார்பு பார்வை

மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்தல் தொடர்பான அறிவுரைகள் - சார்பு பார்வை :


1 . அரசாணை ( நிலை ) எண் .379 , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் ( DM.II ) துறை நாள் .22.07.2020 . 


2. இவ்வலுவலக செய்திக் குறிப்பு , நாள் . 20.10.2020 .


 3 . அரசு கடித ( நிலை ) எண் 395 / பே.மே .2 / 2020 நாள் .30.07.2020 மார்ச் 2020 , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாக , அசல் மதிப்பெண் சான்றிதழ்களை ( Original Mark Certificates ) 23.10.2020 அன்று பெற்றுக் கொள்ளலாம் என பார்வை 2 - ல் காணும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . 


4.  பள்ளிகளில் மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கும் பொழுது , பார்வை 1 - ல் காணும் அரசாணையில் உள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றிட வேண்டும் என்ற விவரத்தினை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்திடுமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .


Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post