பள்ளிகள் திறப்பு குறித்து - மத்திய அமைச்சகம்

 பள்ளிகள் ள் திறப்பு குறித்து - மத்திய அமைச்சகம்

ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் பள் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப் பட்டுள்ளன.கோடை விடு முறை முடிந்து வழக்கமாக ஜூன் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட டும். ஆனால், தற்போது கொரோனா வைரஸ் பரவும் வேகம் தீவிரமாகி வருவதால் பள்ளிகள், கல் கல்லூரிகள் திறக்கப்படுவதில் சந்தேகம் நிலவுகிறது.

இந்நிலையில், மாநி லங்களில் பள்ளி, கல்லூரி களை திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித் துள்ளதாக ஊடகங்களில்செய்தி வெளியானது

தமிழகத்தில் கூட ஆகஸ்ட் டில் கல்வி நிலையங்களை திறக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. கேரளா, கர்நா டகா உட்பட பல்வேறு மாநிலங்களிலும் இது பற்றி ஆலோசிக்கப்படுகிறது.

இது தொடர்பாக மத் திய உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகையில், "மாநிலங்க ளில் பள்ளிகள், கல்லூரி கள் திறப்பது தொடர்பாக உள்துறை அமைச்சகம் இதுவரை முடிவு எதுவும் எடுக்கவில்லை. அனைத்து கல்வி நிறு வ னங் கள் திறப்பதற்கு தடை நீடிக்கி றது,” என்றார்.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post