12th public Exam Time Table & Paper valuation
🔴பள்ளிகல்வித்துறை அமைச்சர் அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான அனைத்து தேர்வுகளும் நடந்து முடிந்துவிட்ட நிலையில் 24-3-2020 அன்று நடைபெற்ற தேர்விற்கு 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதவில்லை என்பது தெரிய வந்தது.
🔴அந்த 24-3-2020 அன்று தேர்வு எழுதத்தவறிய மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்.
🔴அந்த தேர்வு ஜூன் மாதம் நான்காம் தேதி அன்று நடைபெறும் என்றும்
🔴பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி மே மாதம் 27-ம் தேதி என்று தொடங்கும் என்றும் அறிவித்துள்ளார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjA28eIEVk4yZtQPTFcjS7LJAeGe0MhtwuMRGwJL3ZJQvKlSHssv-uYsxQk6L2q7kzd0irJUbYpmNrcRk1S6zpGWxEVtAn9_oxnNTVKS3RPebV52JT_lcvcTNw1gmq1OFwDCCKPbcM3oxI/s1600/1589270440964590-0.png)