10ஆம் வகுப்பு தேர்வுகள் - Apr 14 சூழ்நிலையின் அடிப்படையில் முடிவு-முதல்வர்

10ஆம் வகுப்பு தேர்வுகள் - Apr 14 சூழ்நிலையின் அடிப்படையில் முடிவு-முதல்வர்


  1. தமிழகத்தில் ஏப்ரல் 14 வரை 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.
  2. மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்தி வீட்டில் பாதுகாப்பாக உள்ளதை உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
  3. அனைத்து கல்விநிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  4. 1 முதல் 9 வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது.
  5. 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மீதமுள்ள பொதுத்தேர்வு குறித்து ஏப்ரல் 14 கிற்கு பிறகு சூழ்நிலையைப் பொறுத்தே அறிவிப்பு ம்ற்றும் முடிவுகள் வெளியிட முடியும் என
  6.  முதல்வர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்


Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post