10ஆம் வகுப்பு 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும்-முதல்வர்

10ஆம் வகுப்பு 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும்-முதல்வர்




  • தமிழகத்தில் கொரானா 144 தடை உத்தரவு காரமான 27-03-2020 நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
  • 11ஆம்வகுப்பு மீதமுள்ள ஒரு தேர்வு 24-03-2020 நடைபெறவிருந்தபொதுத்தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது.
  • 1 முதல் 9ஆம் வகுப்பு வரை தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது ். 
  • இந்நிலையில் பத்தாம்வகுப்பு குறித்த பொதுத்தேர்வு பற்றி முடிவெடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது .
  •  ஆனால் கொரானா பிரச்சனை முடிவுற்றதும் மேமாத இறுதியில். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் 
  • எனவே மாணவர்கள் தேர்விற்கு வீட்டிலிருந்தே தயாரவது நல்லது.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post