பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 04‑07‑2025 வெள்ளி
திருக்குறள் :
பால் : அறத்துப் பால் ; இயல் : இல்லறவியல் ; அதிகாரம் : விருந்து‑தோம்பல் ; குறள் எண் : 085.
குறள் : விதம் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிசில்சே மிசைவான் புலம்.
விளக்கம் :
விருந்தினரை முன் பேற்றி உணவளித்து மிக்சிய உனவை உண்னு வாழ்கின்றவனுடைய நிலத்தில் வியைவும் விகைக்கவேண்டுமோ?
பழமொழி :
➤ அறிவு என்ற தோட்டம் எப்போதும் மலர்கிறது.
Knowledge is a garden thatblooms forever.
இரண்டொடுக்கப்பண்புகள் :
1. பெரியோர், பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.
2. அவர்கள் மனம் புன் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.
பொன்மொழி :
❖ ஒழுங்கு, கட்டுப்பாடு, நெறிமுறைகள் இல்லாத புத்திசாலித்தன்மையானது, மனத்திற்கு இன்பப் பண்ணக்கூடாது என்று ஜெஸ்ஸி ஸியான்க்.
பொது அறிவு :
01. இந்தியாவில் நிலப் பகுதியை அடிப்படையாகக் கொண்ட முதல் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் (Eco Sensitivity Zone) எது?
மகாபலேஷ்வர் மற்றும் புஞ்சகானி பகுதி–மகாராஷ்டிரா
02. நமது நதி எங்கு உருவப்பட்டது?
அமர்கண்டக் மலை மத்திய பிரதேசம்
English words & Tips :
🔹 knead – to press and squeeze a mixture of flour and water (dough) with your hands, மாப்பிசைதல்;
🔹 Need – to have to, தேவை. Both the words are homophones.
Grammar Tips: Ways to make long sound – Magic “e”
- Cape
- Bite
நீதிக்கதை – சிறந்த ஆயுதம்
சக்கரவர்த்தி அக்கர் சில பிரமுகர்களுடன் நிந்தவனத்தைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தார். அவருடன் பிரபாலும் இருந்தார். நிந்தவனத்தில் மலர்ந்திருந்த ரோஜாப்பூகளைப் பார்த்துப் பரவசமான அக்கர், “ஆஹா! பூமியில் ஒரு சொற்க்கம் உண்டு எனில் அது இந்த நிந்தவனந்தான்!” என்றார். “ஆமாம், பிரபு! நீங்கள் கூறுவது சரி!” என்று அனைவரும் ஆமோதிக்க, பிரபால் மட்டும் மௌனமாக இருந்தார். அதை கவனித்த அக்கர், “பிரபா! சிற்று முன் நான் கூரியில் உனக்கு உடன்பாடு இல்லைவா?” என்று கேட்டார்.
“பிரபா! இந்த நிந்தவனத்திற்கு அழகைக் தருவது இந்த ரோஜா மலர்கள் தான். ஆனால் அழகு எங்கே உள்ளதோ, அங்கே அயாபமும் உள்ளது!” என்றார் பிரபால். “ஓகே! ரோஜாப்பூங்களில் உள்ள முட்களைக் குறிப்பிடுகிறாயா?” என்று அக்கர் கேட்டார். “இல்லை, பிரபா! நான் அவற்றைத் சொல்லவில்லை!” என்று பிரபால் சொல்ல, “அப்படியானால், ரோஜாஸ் செடிகளின் உள்ளே மாறாந்திருக்கும் பாம்புகளைக் குறிக்கிறாயா?” என்று அக்கர் கேட்டார்.
“மனிதனால்தான் பாம்புகளுக்கு அயாபம்! நம் காலையோசனையைக் கேட்டவனையே அவை பயந்து ஓடி விடுகின்றன!” என்றார் பிரபால். “பின் நீ எனத்தான் அயாபம் என்று குறிபிடுகிறாய்?” என்று சலிக்கப்பட்ட அக்கர் கேட்க, “பிரபா! அயாபம் என்பது அழகை மட்டுமல்ல; வலி, செலவ், புகழ் ஆகிய அனைத்தையும் அயாபம் சூழ்ந்து உள்ளது. தாங்கல் பாராத்தத்தின் மிக வலி மிகப் புகழ்பெற்ற, சகல செலவுக்கலையும் ஒரூருக்கே பெற்ற சக்கரவர்த்தி! ஆனால், மேற்படிய விஷயங்களினால், அந்தத் ராயத்தைத் தாங்கும் மனர்கள் தங்கள் மீது போராட்டம் கொண்டுள்ளன. தங்களை விழுத்தி வெற்றியவனை கூடி சத்தியம் இடவாறு உள்ளது.”
அதனால் தான், “பூலோக சொற்க்கம்” என்று ஒன்று இருக்கபட நான் எண்ணவில்லை” என்றார். பிரபாவின் சொர்கள் அக்கரை சிந்திக்கத் தூண்டின. மறுநாள் சபையில் அக்கர், “திறவென்று ஒருவனை அயாபம் கூறினால், அவனுடைய தற்காப்புக்காகப் பயன்படுத்தும் சிறந்த ஆயுதம் எது?” என்று சபையோர்க்கை நோக்கி ஒரு கேள்வி கேட்டார். “வா!” என்றார் ஒருவர். “இல்லை!” என்ற மறுத்த பிரபால், சில சமயங்களில் வாள்பிடித்த கரம் செய்வாற்று போவது இல்லவென்ற!" என்றார். “எதிர் மீது தொலைவிலிருந்தே குறிபிடுத்து சுட்டியவீன் விசையால் மூலம் அயாபத்திலிருந்து தப்பலாம்!” என்றார் மற்றொருவர்.
அறிவியல் களஞ்சியம் :
நன்னீர் அளவில் பனிமலை/பனிக்கட்டி 69 சதவீதம், நிலத்தடி நீர் 30.1 சதவீடும், மேற்பரப்பு நீர் 0.3 சதவீடும், மற்றவை 0.6 சதவீதத்தையும் கொண்டுள்ளது. மேற்பரப்பு நீரில், ஏரிகள் 87 சதவீதம், சப்பு நிலையங்கள் 11 சதவீதமும் மற்றும் ஆறு/நதிகள் 2 சதவீதத்தையும் கொண்டதாக உள்ளது. மொத்த ஹைட்ரோஸ்பியர் நீர்த்தொகுதியில் உத்தேச நீர் அளவு 1,360,000,000 கி.மீ³ (326,000,000 மில்லியன் 3) கண அளவாக உள்ளது.
ஜூலை 04 – மேரி க்யூரி அவர்களின் நினைவுநாள்
✔ மேரி க்யூரி (ஆங்கிலம்: Marie Salomea Skłodowska–Curie), பிறப்பு நவம்பர் 7, 1867 – இறப்பு ஜூலை 4, 1934.
✔ புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா என்றும் இடத்தில் 1867 இல் பிறந்தார். பின்னர் பிரான்சில் வசித்தார்.
✔ இவர் இயற்பியல் மற்றும் வேதியியலில் நோய் பரிசே முறையிலும் 1903, 1911 ஆம் ஆண்டுகளில் பெற்றார். (இரண்டு நோய்ப் பரிசுகளைப் பெறும் முதல் நபர்) ரேடியம், พลோனியம் போன்ற கதிர்வீச்சு மூலக்கூறுகளை கண்டுபிடித்தார். அதனால் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் பேராசிரியரும் இவையோரார்.
இன்றைய செய்திகள் – 04.07.2025
- ☆ வேகமாக காரு ஓட்டுவர்களின் மரணத்திற்கு இன்சுரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்க வேண்டியதில்லை: உச்சநீதிமன்றம்.
- ☆ 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- ☆ செல்ல்போனால் இளைஞர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம்: அமெரிக்க நரம்பியல் அகாடமி எச்சரிக்கை.
- ☆ காசாவில் வான்தாகுதல், துப்பாக்கிச்சூட்டில் 82 பாலஸ்தீனர்கள் பலி.
SPORTS NEWS
- 🏆 Fastest half‑century: After Rishabh Pant, Vaibhav Suryavanshi creates an amazing feat.
- ⚽ Famous Portuguese footballer Diogo Jota dies in car accident.
0 Comments:
Post a Comment