GROUP EXAM:TNPSC MATERIALS - பல்வேறு துறைகளின் தந்தை யார் ?

பல்வேறு துறைகளின் தந்தை யார் ?

GROUP EXAM:TNPSC MATERIALS (பல்வேறு துறைகளின் தந்தை)

தந்தை யார் ?

1.நவீன இத்தாலியின் தந்தை யார் ? கரிபால்டி .

2.அரசியல் தந்தை யார் ?அரிஸ்டாட்டில்

3.இந்தியாவில் நவீன ஓவிய தந்தை யார் ? ரவிவர்மா.

4.ராக்கெட்டின் தந்தை யார் ? டிஸோல்வ்ஸ்கி

5.பொருளாதாரத்தின் தந்தை யார் ?ஆடம் ஸ்மித்

6.பரிணாமக் கொள்கையின் தந்தை யார் ? சார்லஸ் டார்வின் .

7.தாவரவியலின் தந்தை யார் ? தியோபரேடஸ்

8.வேதியியலின் தந்தை யார் ? லவாய்ச்சியர்

9.புதிய அறிவியலின் தந்தை யார் ? தாமஸ் ஆல்வா எடிசன்

10.நவீன உடலியலின் தந்தை யார் ?வெசாலியஸ்

11.ஏழு வளைகுடாக்களை நீந்திக் கடந்த முதல் இந்தியப் பெண்மணி யார் ?புலா சௌத்ரி ( மேற்கு வங்காளம் )

12.ஆங்கிலக் கவிதைகளின் தந்தை யார் ? ஜியோபேரி சாகர்

13.இந்திய புள்ளியியல் துறையின் தந்தை யார் ? பி . சி . மகளநோபிஸ்

14.குடித்தொகைக் கல்வியின் தந்தை யார் ? ஜோன் கிராண்ட்

15.சிவில் சர்வீஸின் தந்தை என அழைக்கப்படுபவர் யார் ?காரன் வாலிஸ்

16.நவீன ஓவியத்தின் தந்தை யார் ? பாப்லோ பிக்காசோ

17.கேத்திர கணிதத்தின் தந்தை யார் ? யூக்கிளிட்

18ஹரிகதை கலையின் தந்தை என அழைக்கப்படுபவர் யார் ?தஞ்சாவூர் கிருஷ்ண பாகவதர்

19.இந்தியாவின் எஃகு தொழிலின் தந்தை யார் ? ஜே . ஆர் . டி டாட்டா

20.மருத்துவத்தின் தந்தை யார் ? ஹிப்போகிரட்டிஸ்

21.மரபியலின் தந்தை யார் ?கிரிகர் மெண்டல்

22.உடல் உறுப்புகளின் அமைப்பியல் தந்தை யார் ?அண்டிரியஸ் வெலாலியஸ் (பெல்ஜியம்)

23.நவீன அணுக் கொள்கையின் தந்தை யார் ? நீல்ஸ்போர்

24.சிவில் எஞ்சினியரிங் தந்தை எனப் போற்றப்பட்டவர் யார் ?தாமஸ் டெல்போர்டு

25.இரசாயனவியலின் தந்தை யார் ?ராபர்ட் பாயில்

26.ஆங்கிலக் கவிதையின் தந்தை யார் ? ஜியோஃபெரி சௌார்

27.நூலகத் தந்தை என்று போற்றப்படுபவர் யார் ?எஸ் . ஆர் . ரங்கநாதன் -சீர்காழி

28.கணக்கியலின் தந்தை யார் ?லூக்கா பெசி யொவு

29.அமெரிக்காவின் தந்தை யார் ?ஜார்ஜ் வாஷிங்டன்

30.பசுமைப் புரட்சியின் தந்தை என்றழைக்கப்பட்டவர் யார் ?சி . சுப்ரமணியம்

31.நன்னெறித் தத்துவத்தின் தந்தை யார் ? புனித தாமஸ் அக்யூனஸ்


32.தம் எட்டு வயதிலேயே வெண்பாவினை வேகமாகப் பாடி அசத்தியவர் யார் ? வண்ணச்சரம் தண்டபாணி அடிகள்

33.பிரான்ஸ் நாட்டின் செவாலிய விருது பெற்ற இந்திய நடிகையர் யாவர் ? ஐஸ்வர்யா ராய் , நந்திதா தாஸ்

34.திரிகடுகத்தை இயற்றியவர் யார் ? நல்லாதனார்

35.நாலடியார் நூலை எழுதியவர் யார் ? சமண முனிவர்கள்

36.சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார் ? இளங்கோவடிகள்

37.பெரியபுராணத்தை இயற்றியவர் யார் ? சேக்கிழார்

38.திருப்புகழ் எழுதியவர் யார் ? அருணகிரிநாதர்

39.திருப்பாவை நூலை எழுதியவர் யார் ? ஆண்டாள்

40.திருவாசகத்தை இயற்றியவர் யார் ? மாணிக்கவாசகர்

41.இராமாயணத்தை இயற்றியவர் யார் ? வால்மீகி

42.கம்பராமாயணத்தை எழுதியவர் யார் ? கம்பர்

43.சீறாப்புராணத்தை எழுதியவர் யார் ? உமறுப்புலவர்

44.கண்ணன் பாட்டு நூலை எழுதியவர் யார் ? பாரதியார்

45.கலிங்கத்துப் பரணி எழுதியவர் யார் ? ஜெயங்கொண்டான்

46.பிள்ளைத் தமிழ் நூலை எழுதியவர் யார் ? ஓட்டக்கூத்தர்

47.ஆத்திச்சூடி எழுதியவர் யார் ? ஔவையார்

48.கடிகாரத்தைக் கண்டறிந்தவர் யார் ? பீட்டர்ஹெரல்

49.கூட்டுறவு இயக்கத்தின் தந்தை யார் ? ராபர்ட் ஓவர்

50.இந்திய அரசியலமைப்பின் தந்தை யார் ? டாக்டர் அம்பேத்கர்

51.கிண்டர்கார்டன் என்ற கருத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார் ? புரோபல்

52.ஹைட்ரஜன் குண்டின் தந்தை என அழைக்கப்படுபவ யார் ? ஸ்வெர்க்கின்

53.சார்புக் கொள்கையின் தந்தை யார் ? ஐன்ஸ்டீன்

54.இரசாயனத்தின் தந்தை யார் ?பரைட்சிக் ஓவர்

55.நவீன பத்திரிகையின் தந்தை யார் ? பனியல் டெஃபோ

56.பூமி தான இயக்கத்தின் தந்தை யார் ? வினோபா பாவே

57.இந்தியப் புவி அமைப்பின் தந்தை யார் ? டி . என் . ஹடியா

58.வரலாற்றின் தந்தை யார் ? ஹெரடோடஸ்

59.பௌதீகத்தின் தந்தை யார் ?ஐசக் நியூட்டன்

60.சமூகவியலின் தந்தை யார் ?மாக்ஸ் வேப்பர்

61.கணிதத்தின் தந்தை யார் ? ஆர்க்கிமிடிஸ்

62.நாணயக் கூட்டுறவுச் சங்கத்தின் தந்தை யார் ? நிக்கல்சன்

63துருக்கியின் தந்தை யார் ?முஸ்தபா கமால் பாட்சா

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post