Showing posts from November 26, 2021

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு!

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு! பள்ளிக் கல்வி ஆணையரின் கருத்துருவினை நன்கு ஆய்வு செய்த பின்னர் , அரசு பின்வருமாறு ஆணையிடுகிறது :  ( i ) …

9th Maths Reduced syllabus 2021-2022 PDF Download

9th Maths Reduced syllabus 2021-2022 PDF Download Class : 9 Syllabus : Reduced Academic Year : 2021-2022 9th Maths Reduced syllabus 2021-2022 PDF Download EM - Click Here 9th Maths Reduced syllabus 2021-2022 PDF Download TM - Click Here

கனமழை நாளை (27-11-2021) நெல்லை மாவட்டம் - பள்ளி ,கல்லூரி விடுமுறை அறிவிப்பு

கனமழை நாளை (27-11-2021) நெல்லை மாவட்டம் கனமழை நாளை (27-11-2021)  நெல்லை மாவட்டம் - பள்ளி ,கல்லூரி விடுமுறை அறிவிப்பு   மற்ற மாவட்ட  விடுமுறை  செய்திகளுக்கு  Click Here

கனமழை காரணமாக நாளை (27.11.2021) 14 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட விவரம்

கனமழை காரணமாக நாளை (27.11.2021) 3 மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட  விவரம்   Update : 1. திருவாரூர் ( பள்ளி ,  கல்லூரி )  2. தூத்துக்குடி விடுமுறை  ( பள்ளி ,  கல்லூரி )  3. புதுக்கோட்டை    ( பள்ளி ,  கல்லூரி )  4. நெல்லை   ( ப…

7th Tamil Term 1 Chapter 2.3 விலங்குகள் உலகம்

7th Tamil Term 1 Chapter 2.3 விலங்குகள் உலகம் மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1.ஆசிய யானைகளில் ஆண் – பெண் யானைகளை வேறுபடுத்துவது …. அ) காது ஆ) தந்தம் இ) கண் ஈ) கால்கள் Answer: ஆ) தந்தம் 2.தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம்…

7th Tamil Term 1 Chapter 2.4 இந்திய வனமகன் Book back answer

7th Tamil Term 1 Chapter 2.4 இந்திய வனமகன் மதிப்பீடு 1.ஜாதவ்பயேங் காட்டை எவ்வாறு உருவாக்கினார்? Answer: இயற்கையாக உருவாவது காடு. ஆனால் தனிமனித முயற்சியால் உருவான காட்டைப் பற்றி இங்கு காண்போம். பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவில் உள்ள மணல் தீவில் அமைந்த இ…

7th Tamil Term 1 Chapter 2.6 திருக்குறள் Book back Answer

7th Tamil Term 1 Chapter 2.6 திருக்குறள் அழுக்காறாமை 1. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு. தெளிவுரை : ஒருவர் தன் நெஞ்சில் பொறாமையில்லாத குணத்தையே ஒழுக்க நெறியாகக் கொண்டு வாழ வேண்டும். 2. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியா…

7th Tamil Term 2 Chapter 3.3 பேசும் ஓவியங்கள்

7th Tamil Term 2 Chapter 3.3 பேசும் ஓவியங்கள் மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1.குகை ஓவியங்களில் வண்ண ம் தீட்டப் பயன்பட்ட பொருள்களில் ஒன்று …………. அ) மண்துகள் ஆ) நீர் வண்ணம் இ) எண்ணெய் வண்ணம் ஈ) கரிக்கோல் Answer: அ) மண்துகள் 2.நகைச்ச…

7th Tamil Term 3 Chapter 3.4 பயணம்

7th Tamil Term 3 Chapter 3.4 பயணம் மதிப்பீடு 1.‘பயணம் கதையைச் சுருக்கி எழுதுக. Answer: பெங்களூரில் அஞ்சலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த கதாசிரியர் தனது மூன்றாவது சம்பளத்தில் ஒரு மிதிவண்டியை வாங்கினார். மிதிவண்டியில் செல்வதுதான் அவருடைய பொழுதுபோக்கு.…

Load More
That is All