10th std Tamil refresher Course Unit 4 Answer key

10th std Tamil refresher Course Unit 4 Answer key 

பழமொழி , மரபுத்தொடர், செய்யுள் அடிகள் அளித்து விளக்கம் கேட்டல்

மதிப்பீட்டுச் செயல்பாடுகள்

10th std Tamil refresher Course Unit 4 Answer key - Click here

1. 1. பழமொழிக்கான பொருள் எழுதுக.

ஊருடன் ஒத்து வாழ்

_____________________________________________________________

2. பழமொழியைப் பயன்படுத்திச் சொற்றொடர் அமைக்க.

அ) பதறாத காரியம் சிதறாது.

_____________________________________________________________

ஆ) ஒரு கை தட்டினால் ஓசை வராது.

_____________________________________________________________

3. பழமொழி யை நிறைவு செய்க.

அ) இளமையில் கல்வி _________.

ஆ) சித்திரமும் கைப்பழக்கம் _______.

இ) கற்றோருக்குச் __________.

13

4. மரபுத்தொடர்களுக்கான பொருளை எழுதுக.

அ) எட்டாக்கனி ஆ) உடும்புப் பிடி இ) கிணற்றுத் தவளை

_____________________________________________________________

5. மரபுத் தொடர்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக.

அ) ஆகாயத்தாமரை_______________________________________________________


ஆ) முதலைக் கண்ணீர்

________________________________________________________

________________________________________________________

6. மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.

அ) வீட்டின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்.

________________________________________________________

________________________________________________________

ஆ) கயல் பானைசெய்யக் கற்றுக்கொண்டாள்.

____________________________________________________

________________________________________________________

7. செய்யுள் தொடர்கள் உணர்த்தும் பொருளை எழுதுக.

அ) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! (புறம்-18).

_________________________________________________________

________________________________________________________

ஆ) உண்பது நாழி உடுப்பவை இரண்டே! (புறம்-189).

_________________________________________________________

________________________________________________________

இ) யாதும் ஊரே யாவரும் கேளிர்! (புறம்- 192).

_________________________________________________________

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post