குடிநீர் வசதி வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் 10th Tamil Refresher 12 Answer key

குடிநீர் வசதி வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் 

அனுப்புநர்

                    பா. சிவசாமி ,

                    181/4,

                    ராமசாமி தெரு,

                    காந்திநகர்,

                    கள்ளிபட்டி  ,

                     6100043. 

பெறுநர்:

                    மாவட்ட ஆட்சியர் அவர்கள்,

                     மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

                     கள்ளிபட்டி ,

                      மதுரை  .


மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்: குடிநீர் வசதி வேண்டி விண்ணப்பம்

வணக்கம்,எங்கள் ஊர் கள்ளிபட்டி  , எங்கள் ஊரில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.எங்கள் ஊரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, தினசரி குடிநீர் தேவைக்கு இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் சென்று எடுத்து வர வேண்டியுள்ளது.எனவே எங்களுக்கு குடிநீர் வசதி செய்து தருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.(உங்கள் பிரச்சினைகளை தெளிவாக விளக்கவும்)

இப்படிக்கு,

உங்கள் பெயர்

கள்ளிபட்டி. 

இடம்:கள்ளிபட்டி

தேதி:26-09-2021 

உறைமேல் முகவரி:

பெறுநர்:

                     மாவட்ட ஆட்சியர் அவர்கள்,

                     மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

                     கள்ளிபட்டி ,

                      மதுரை  .


Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post