ஆகஸ்டு 20 ஆம் தேதிக்கு பிறகு பள்ளி கல்லூரிகள் - உங்கள் கருத்து என்ன?

ஆகஸ்டு 20 ஆம் தேதிக்கு
பிறகு பள்ளி
கல்லூரிகளை
திறக்கலாமா?

பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது இது குறித்து தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பை வெளியிட உள்ளார். ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கருத்து கேட்பு நடத்தி அதனடிப்படையில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்கலாம் எதிர்பார்க்கப்படுகிறது இதற்கான அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார். குறிப்பாக ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகலாம் எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன ? 

கருத்தை பதிவிட்ட பிறகு உங்கள் கருத்துக்கான காரணத்தை Comment மூலம் தெரிவியுங்கள்

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post