7th Std Social Science Term 1 Solution | Lesson.1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

7th Social Science Term 1 Answers | Lesson.1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

Lesson : 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. ______________ என்பவை பாறைகள், கற்கள், கோவில்சுவர்கள், உலோகங்கள் ஆகியவற்றின் கடினமான மேற்பரப்பின் மீது செதுக்கப்படும் வாசகங்களாகும்.

  1. காலவரிசையிலான நிகழ்வுப்பதிவுகள்
  2. பயணக்குறிப்புகள்
  3. நாணயங்கள்
  4. பொறிப்புகள்

விடை : 1.பொறிப்புகள்

2. கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் ______________ ஆகும்.

  1. வேளாண்வகை
  2. சாலபோகம்
  3. பிரம்மதேயம்
  4. தேவதானம்

விடை : 4.தேவதானம்

3. ______________ களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலமென அறியப்படுகிறது.

  1. சோழர்
  2. பாண்டியர்
  3. ராஜபுத்திரர்
  4. விஜயநகர அரசர்கள்

விடை : 1.சோழர்

4. முதல் டெல்லி சுல்தான் பற்றிய தகவல்களைக் கூறும் நூல் ________________ ஆகும்.

  1. அயினி அக்பரி
  2. தாஜ் – உல் – மா -அசிர்
  3. தசுக்-இ-ஜாஹாங்கீரி
  4. தாரிக் – இ – பெரிஷ்டா

விடை : 2.தாஜ் – உல் – மா -அசிர்

5. அராபியாவில் பிறந்து இந்தியாவிற்கு வந்த மொராக்கோ நாட்டு அறிஞர் ___________ ஆவார்.

  1. மார்க்கோபோலோ
  2. அல் -பரூனி
  3. டோமிங்கோ பயஸ்
  4. இபன் பதூதா

விடை :4. இபன் பதூதா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ___________ கல்வெட்டு ஒரு பிரம்மதேயக் கிராமத்தின் நிர்வாகம் குறித்து விவரித்துக் கூறுகிறது.

விடை : உத்திரமேரூர்

2. தன்னுடைய தங்க நாணயங்கள் மீது பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதித்து தன்னுடைய பெயரையும் பொறித்தவர் ___________ ஆவார்.

விடை : முகமது காேரி

3. ஒரு ___________ என்பது 3.6 வெள்ளி குன்றிமணிகளைக் கொண்டிருந்தது.

விடை : ஜிட்டல்

4. அடிமை வம்சத்தைச் சேர்ந்த சுல்தான் நஸ்ருதீன் மாமூதுவால் ஆதரிக்கப்பட்டவர்_________ ஆவார்.

விடை : மின்கஜ் உஸ் சிராஜ்

5. கி.பி.1420 இல் விஜயநகருக்கு வருகைபுரிந்த இத்தாலியப் பயணி ___________ ஆவார்.

விடை : நிகாேலாே காேண்டி

III. பொருத்துக:

1. கஜுராகோ ஒடிசா

2. கொனாரக் ஹம்பி

3. தில்வாரா மத்தியப்பிரதேசம்

4. விருப்பாக்சா ராஜஸ்தான

Ans : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ

IV. சரியா? தவறா?

1. பள்ளிச்சந்தம் என்பது சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலமாகும்.

விடை : சரி

2. நாணயங்களிலுள்ள உலோகங்களின் கலவை பேரரசின் அரசியல் நிலை குறித்த தகவல்களை நமக்கு வழங்குகின்றன.

விடை : தவறு

3. தாமிரத்தின் விலை அதிகமாக இருந்ததால் அரசு ஆணைகளையும் அரசவை நிகழ்வுகளையும் பதிவு செய்வதற்கு குறைந்த செலவிலான பனையோலைகளும் காகிதமும் பயன்படுத்தப்பட்டன.

விடை : சரி

4. டோமிங்கோ பயஸ் எனும் போர்த்துகீசியப்பயணி கி.பி.1522 இல் சோழப்பேரரசுக்கு வருகை புரிந்தார்.

விடை : தவறு

V. (அ) கூற்றைக் காரணத்தோடு பொருத்துக: பொருத்தமான விடையை ( √ ) டிக் இட்டுக் காட்டவும்.

கூற்று : முகமதுகோரி தனது தங்க நாணயங்களில் பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதிப்பித்தார். 

காரணம் : இத்துருக்கிய படையெடுப்பாளர் மத விசயங்களில் தாராள மனப்பான்மை கொண்டவராய் இருந்தார்.

  1. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
  2. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
  3. கூற்று தவறு, காரணம் சரி.
  4. கூற்று, காரணம் இரண்டுமே தவறு.

விடை : 1.காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.

(ஆ) தவறான இணையைக் கண்டறியவும்:

  1. மதுரா விஜயம் – கங்காதேவி
  2. அபுல் பாசல் – அயினி அக்பர்
  3. இபன் பதூதா – தாகுயூக்-இ- ஹிந்த்
  4. அமுக்தமால்யதா – கிருஷ்ணதேவராயர்

விடை :3. இபன் பதூதா – தாகுயூக்-இ- ஹிந்த்

(இ) பொருந்தாததைக் கண்டுபிடி:

பொறிப்புகள், பயணக்குறிப்புகள், நினைவுச் சின்னங்கள், நாணயங்கள்.

விடை : பயணக்குறிப்புகள்

VI. ஒரிரு வாக்கியங்களில் பதில் அளிக்கவும்

1. நாலாயிர திவ்விய பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்?

  • நாதமுனி

2. ‘தசுக்’ எனும் வார்த்தையின் பொருள் யாது?

  • வாழ்க்கை நினைவுகள்

3. ஜஹாங்கீர் எழுதிய நினைவுக் குறிப்பின் பெயர் என்ன?

  • தசுக்-இ-ஜாஹாங்கீர்

4. வரலாற்றை அறிந்துகொள்வதற்கான இருவகைச் சான்றுகளைக் கூறுக.

  • முதல் நிலைச் சான்றுகள்
  • இரண்டாம் நிலைச் சான்றுகள்

5. இடைக்காலத்தில் கட்டப்பட்ட முக்கிய மசூதிகளையும், கோட்டைகளையும் பட்டியலிடவும்.

  • மசூதிகள்
  • குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதி
  • மோத்- கி-மசூதி
  • ஜமா மசூதி
  • பதேப்பூர் சிக்ரி தர்கா
  • மசூதிகள்
  • ஆக்ரா கோட்டை
  • சித்தூர் கோட்டை,
  • குவாலியர் கோட்டை
  • டெல்லி செங்கோட்டை
  • தௌலதாபாத் (ஔரங்காபாத்), பிரோஷ் ஷா கொத்தளம்

6. இடைக்காலத்தில் இந்தியாவிற்கு வருகைதந்த முக்கியமான அயல்நாட்டுப் பயணிகளின் பெயர்களைக் கூறவும்.

  • மார்க்கோபோலோ
  • அல்பருனி
  • இயன் பதூதா
  • நிகோலோ கோண்டி
  • டோமிங்கோ பயஸ் 

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post