+2விடுபட்ட மாணவர்களுக்கு இன்று தேர்வு
12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாமல் விடுபட்ட மாணவர்களுக்கு மறுவாய்ப்பு தேர்வு இன்று நடைபெறுகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் 24ம் தேதி நடைபெற்ற 12ம் வகுப்பு வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் பாடங்களுக்கான தேர்வை தவறவிட்ட மாணவர்கள…