ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய மூன்று மாதங்களில் எந்த மாதத்தில் பள்ளிகள் திறக்கலாம் .

ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய மூன்று மாதங்களில் எந்த மாதத்தில் பள்ளிகள் திறக்கலாம் என்பது குறித்து கருத்துக்களை ஆலோசனைகளை கேட்டு வருவதாக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது


Arts & science College admission open 20-07-2020

இதுகுறித்து பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து ஆலோசனையை பெற இருப்பதாகவும் இதற்கான மின்னஞ்சலில் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம் வரும் 20ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது

ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் இந்த மூன்று மாதங்களில் எந்த மாதங்களில் பணிகளைத் தொடக்கலாம் என்பது குறித்து பொதுமக்களிடம் வரும் கருத்துக்களை கேட்ட பின்பு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Subject:

Feedback of parents concerning to reopening of schools regarding

I am directed to refer to the subject matter with a request to furnish feedback of parents of school going children on the following points by 20.07.2020 (Monday) positively:

i.What is the likely period when they will be comfortable with reopening of schools - August September October, 2020

ii.What are the parents expectations from Schools - as and when they reopen.

iii.Any other feedback / remarks in this regard.

2.You are requested to kindly furnish information on the above points through e-mail at  coordinationeel@gmail.com or rsamplay.edu@nic.in

Arts & science College admission open 20-07-2020


16 Comments

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post