10th,11th தனித்தேர்வர்கள் கல்வித்துறையின் மவுனத்தால் கவலை

10ம் வகுப்பு, பிளஸ் 1 தனித்தேர்வர்கள் கல்வித்துறையின் மவுனத்தால் கவலை


பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கு பதிவு செய்த தனித் தேர்வர்களுக்கு, தேர்ச்சி அளிப்பது குறித்து, கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கொரோனா தொற்று பரவல் பிரச்சனையால், தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் நடக்கவிருந்த, பத்தாம் வகுப்பு ரத்து பொதுத்தேர்வு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு, ஒரு பாடத்துக்கான தேர்வு ரத்தாகி உள்ளது தேர்வுக்கு பதிவு செய்த மாணவர்களுக்கு, அரையாண்டு காலாண்டு பெற்ற தேர்வில் மதிப்பெண்கள் அடிப்படையில், 80 சதவீத மதிப்பெண்ணும், வருகை பதிவின்படி, 20 சதவீத மதிப்பெண்ணும் வழங்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை, அரசு தேர்வுத்துறை இந்நிலையில் தேர்வுகளுக்கு மேற்கொண்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களுக்கு, தேர்ச்சி அளிப்பது குறித்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.ஆனால் தனி தேர்வர்கள் கவலை அடைந்துள்ளனர்

பத்தாம் வகுப்பு தனி தேர்வர்கள் பொறுத்தவரை, பல வகையாக உள்ளன.பிற மாநிலங்களில் வசித்தாலும், தங்களின் பற்றுதலால் தய் தமிழ் படிக்கின்றனர்.இவர்கள் பள்ளிகள் தமிழக பின்பற்றுகின்றன மொழி வழியில் இந்த மீதான பலர் படிக்கும் திட்டத்தை மாணவர்கள், தனி தேர்வர்களாக கருதப்படுகின்றன. மேலும், பள்ளிகளுக்கு சென்று படிக்க வசதி இல்லாதவர்கள்.பொருளாதார பிரச்னையால் நலிவடைந்த பலரும், வெளியே வேலை பார்த்தபடி,10ம் வகுப்பு தேர்வை தனி தேர்வு எழுதுவோர்.எனவே அவர்களின் வாழ்வை முன்னேற்றும் வகையில், அனைவருக்கும் தேர்ச்சி கல்வித்துறை அறிவிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.அதேபோல, பிளஸ் 1 தனி தேர்வர்களை பொறுத்தவரை, பிளஸ் 1ல் ஏற்கனவே சில பாடங்களில் தேர்ச்சி மதிப்பெண் பெற முடியாமல், 'அரியர்' வைத்திருப்பவர்கள், தனி தேர்வர்களாக பங்கேற்கின்றனர்.முதல் முயற்சியில், சில பாடங்களில் தோல்வி அடைந்தாலும், மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்த அவர்களுக்கு, அரசு உரிய வழிகாட்டுதல்களை வேண்டும் என   பெற்றோரும் ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post