பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் மாற்றமில்லை! - அமைச்சர்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் மாற்றமில்லை! - அமைச்சர்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு தரப்பிலிருந்து அதற்கு மாற்றுக்கருத்துகள் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இன்று அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வுகள் பாதுகாப்பான நிலையில்  திட்டமிட்டபடி ( ஜூன்1 முதல் 12வரை ) நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

******************************************



📒10th Public exam Question Pattern- Download

******************************************

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post