திட்டமிட்டபடி நடைபெறுமா?என்று தேர்வர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை

 TNPSC தேர்வுகள் 2020-2021
திட்டமிட்டபடி நடைபெறுமா? என்று தேர்வர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.
ANNUAL PLANNER படி டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் 4 வரை அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடியே நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
 ஓய்வு பெறும் வயது 58 இலிருந்து 59 ஆக உயர்த்த பட்டிருப்பதால் தேர்வுகள் நடைபெறுவது தாமதப்படும் என்ற கருத்து தவறானது.
 2020- 21 கல்வியாண்டில் ஆண்டு (annual planner)அறிக்கையின்படி திட்டமிட்டபடி டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் அனைத்தும் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளத

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post