தர்பூசணியிலும் கலப்படமா? பொதுமக்களே உஷார் – அடங்கொப்பா!

அடிக்கின்ற வெயிலுக்கு மக்கள் பலர் அதிகமாக தர்பூசணி பழத்தை சாப்பிட்டு வருகின்றன. ஆனால் அதிலும் கலப்படம் செய்வதாக சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தர்பூசணி பழம்

கோடைகாலம் தொடங்கியதுமே மோர் தயிர் தர்பூசணி சீசன் தொடங்கி விடும். வெயிலுக்கு இதமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தர்பூசணி பழத்தை விரும்பி சாப்பிடுகின்றனர். இது ஒரு பீஸ் இருபது ரூபாய் முதல் விற்பனை செய்வதால் ஏழை மக்கள் கூட இதை வாங்கி சாப்பிடுகின்றனர். இந்நிலையில் தர்பூசணி பழத்திலும் கலப்படம் கலப்பதாக சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரசாயன சாயம்

அதாவது சிவப்பு நிறமாக இருக்க வேண்டும் என்பதாக ரசாயனம் கரைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் கூறுகையில், விற்பனையாளர்கள் தர்பூசணி துண்டுகளில் கலர் பொடியை சர்க்கரை பாகுவில் கலந்து பூசுவதை பார்க்க முடிவதாக தெரிவித்தார். இயற்கையான சுவையை மாற்றி அமைக்கும் உணவில் தேவையற்ற சர்க்கரையை சேர்ப்பது உடலுக்கு தீங்கானது. எனவே மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post