நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலாில் “உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்” என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந்நாளிதழ் ஆசிாியருக்குக் கடிதம் எழுதுக

10th Tamil - கடிதம்

நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலாில் “உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்” என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந்நாளிதழ் ஆசிாியருக்குக் கடிதம் எழுதுக.

அனுப்புநா்,
                     அ அ அ ,
                    ஆ ஆ ஆ 
                    இ இ இ.
பெறுநா்,
                 ஆசிாியா்,
                  நாளிதழ் அலுவலகம்,
                காந்தி நகா், 
                 மதுரை - 01
மதிப்பிற்குாிய ஐயா,
    பொருள்-    பொங்கல் மலாில் கட்டுரை வெளியிட வேண்டுதல் சாா்பு...

                    வணக்கம், அன்றாட நிகழ்வுகளை உண்மையுடனும், நோ்மையுடனும் வழங்குகிறது உங்கள் தினத்தமிழ் நாளிதழ். பெரும்பாலான மக்களாலும் விரும்பி படிக்கப்படுகிறது. உங்கள் நாளிதழ் வரும் பொங்கலுக்கு பொங்கல் மலா் வெளியிடுவதாக அறிந்தேன்.

    பண்டைய காலம் நம்முடைய முதன்மையான தொழிலான உழவுத் தொழிலை போற்றும் வகையில் “உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்” என்ற கட்டுரை ஒன்றை எழுதியுள்ளேன். உழவு சாா்ந்த பல தகவல்கள் இக் கட்டுரை மூலமாக தொிந்து கொள்ள முடியும். தங்களது  பொங்கல் மலாில் உழவுக்கு வந்தனை செய்வோம் என்ற கட்டுரையை வெளியிட வேண்டுமாறு தங்களை பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
நன்றி!

இடம் - திருப்பூா்      
நாள் - 27.01.2022                                                      
இப்படிக்கு
                                                              தங்கள் உண்மையுள்ள
                                                                                                          அ அ அ அ 
உறை மேல் முகவாி 
ஆசிாியா்,
நாளிதழ் அலுவலகம்,
காந்தி நகா், 
மதுரை - 01

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post