> 11th Tamil Unit 7 – சிந்தனைப் பட்டிமன்றம் ONLINE TEST ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

11th Tamil Unit 7 – சிந்தனைப் பட்டிமன்றம் ONLINE TEST

11th Tamil Unit 7 – சிந்தனைப் பட்டிமன்றம் ONLINE TEST

1.
‘வீட்டுக்கு உயிர் வேலி, வீதிக்கு விளக்குத்தூண்’ என்று இளைஞர்களைப் பாடியவர்?
2.
தாரா பாரதியின் சிறப்புப் பெயர்.
3.
தாராபாரதியின் இயற்பெயர்
4.
‘எத்தனை உயரம் இமயமலை– அதில், இன்னொரு சிகரம் உனது தலை’ என்று பாடியவர்?
5.
‘பெண்மை வெல்க என்று கூத்திடுவோம்’ என்று பாடியவர்?
6.
‘பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில், மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே’ என்று கூறியவர்?
7.
‘நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்’ என்று கூறியவர்?
8.
‘வீட்டிற்கோர் புத்தகசாலை வேண்டும்’ என்று கூறியவர்?
9.
‘விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, மானுட சமுத்திரம் நானென்று கூவு’ என்று கூறியவர்?
10.
‘பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்’ என்று கூறும் காப்பியம்.
00:00:00
Share:

Related Posts:

0 Comments:

Post a Comment