தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை - பள்ளிகள் திறப்பு நாளை யார் யாருக்கு?

தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை -  பள்ளிகள் திறப்பு நாளை யார் யாருக்கு?

👀02.01.2023- 6 முதல் 12 வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு.

1 முதல் 5 வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்புகள் 2-01-2023 முதல் 04-01-2023 வரை நடைபெறுவதாலும் ,ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொள்ள இருப்பதாலும் 

👀1- 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சனவரி 5 ஆம் தேதி பள்ளி திறப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: 

இந்த 1-5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சனவரி 5 ஆம் தேதி பள்ளி திறப்பு என்பது அரசு மற்றும் அரசு உதவிபெறும் மற்றம் சமச்சீர் கல்வி பின்பற்றும் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் 


Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post