கனமழை பாதிப்பு : 14.11.2022 - பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தொடர்மழை பாதிப்பு - 14.11.2022 இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் :

கனமழை: 14.11.2022 - பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

செங்கல்பட்டு  ( 5   பள்ளிகள் மட்டும்)

  1. அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ,
  2.  நன்மங்கலத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி 
  3. மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு விடுமுறை
  4. திருப்போரூர் ஒன்றியம் மானாம்பதியில் உள்ள அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி ,
  5.  காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் வடகால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு விடுமுறை

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுக்கா பகுதிகளில் (மாங்காடு உட்பட) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

மயிலாடுதுறை ( பள்ளி,  கல்லூரி) 

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post