> 9th Tamil இயல் 2 – புறநானூறு, தண்ணீர் ONLINE TEST ( MCQ ) ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

9th Tamil இயல் 2 – புறநானூறு, தண்ணீர் ONLINE TEST ( MCQ )

9th Tamil இயல் 2 – புறநானூறு, தண்ணீர் ONLINE TEST ( MCQ )

1.
‘உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே’ என்னும் பாடலடி இடம்பெற்ற இலக்கியம்.
2.
‘நீரும் நிலமும் புணரியோர் ஈண்டு, உடம்பும் உயிரும் படைத்திசி னோரே’ எனும் அடிகளின் பாடலாசிரியர்.
3.
‘உணவெனப் படுவது நிலத்தொடு நீரே’ எனக் கூறியவர்
4.
‘உண்பது நாழி உடுப்பது இரண்டே’ எனக் கூறும் நூல்
5.
‘கொடுத்தோர்’ – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
6.
‘குளம்தொட்டுக் கோடு பதித்து’ எனக் கூறும் நூல்.
7.
‘மல்லல் மூதூர் வயவேந்தே’ இவ்வடியில் ‘மல்லல்’ என்பதன் பொருள்.
8.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க.
9.
‘அடுபோர்’ - இலக்கணக் குறிப்பு தருக.
10.
பண்டையத் தமிழர்களின் வரலாறு அடங்கிய பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்வது.
11.
கந்தர்வனின் இயற்பெயர்
12.
கந்தர்வனின் சிறுகதைத் தொகுப்பு அல்லாத ஒன்று.
00:00:00
Share:

Related Posts:

0 Comments:

Post a Comment