12th Tamil Refresher Course Unit 25 Answer key - Topic 25 எட்டுத்தொகை நூல்கள்

 12th Tamil Refresher Course Unit 25 Answer key - Topic 25 எட்டுத்தொகை நூல்கள்

12th Tamil Refresher Course Answer key Topic 25  எட்டுத்தொகை நூல்கள், 12th Tamil Refresher Course Answer key Topic 25, 12th Tamil Refresher Course Answer key Topic 25, Tamil Refresher Course Answer key Topic 25, 12th Tamil Refresher Course Answer key, 12th Standard Refresher Course Answer key, 12th Tamil All Topic Refresher Course Answer key, 12th Refresher Course, Books,  Day Planner,  12th Refresher Course Answers.

12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம். கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் 25 எட்டுத்தொகை நூல்கள் வினாக்களும் விடைகளும்

 12th Tamil Refresher Course Unit 25 Answer key - Topic 25 எட்டுத்தொகை நூல்கள்

  • Class: 12 | வகுப்பு - 12 
  • Subject : Tamil | புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்  | 2021 - 2022
  • Topic :  25 எட்டுத்தொகை நூல்கள்
  • தலைப்பு  :  25 எட்டுத்தொகை நூல்கள்

 மதிப்பீடு 

Question 1. 

சங்க இலக்கியங்கள் யாவை?

  • எட்டுத்தொகை 
  • பத்துப்பாட்டு 

Question 2. 

எட்டுத்தொகை நூல்களைப் பட்டியலிடுக.

  • நற்றிணை 
  • குறுந்தொகை
  • ஐங்குறுநூறு
  • பதிற்றுப்பத்து
  • பரிபாடல்
  • கலித்தொகை
  • அகநானூறு
  • புறநானூறு

Question 3. 

அகநானூற்றின் நூல் அமைப்பைக் கூறுக.

  • அகப்பாட்டு, நெடுந்தொகை, பெருந்தொகை நானூறு என்று பல பெயர்களால் அகநானூறு வழங்கப்படுகின்றது. 13 முதல் 31 அடி வரையிலான 400 பாடல்களைக் கொண்டது.
  1. களிற்றியானை நிரை - 120
  2. மணிமிடைப் பவளம்   -  180 
  3. நித்திலக் கோவை         - 100
          மொத்தம்                            = 400

என்ற 3 பிரிவுகளாக அமைந்தது அகநானூறு.

  1. பாலை  - 1, 3, 5, 7, 9 ஒற்றைப்படை எண்கொண்ட பாடல்கள்
  2. குறிஞ்சி  - 2, 8 என்ற வரிசை உடைய பாடல்கள்
  3. முல்லை 4, 14 என்ற வரிசை உடைய பாடல்கள்
  4. மருதம் - 6, 16 என்ற வரிசை உடைய பாடல்கள்
  5. நெய்தல்  - 10, 20, 30 என்ற வரிசை உடைய பாடல்கள்

என்ற வரிசை முறைப்படி அமைந்த பாடல்களை உடையது.

Question 4. 

புறநானூறு வாயிலாக நாம் அறியும் செய்திகள் யாவை?

  • புறம்' என்றும் 'புறப்பாட்டு' என்றும் புறநானூற்றை அழைப்பர். 4 முதல் 40 அடி வரை அடியளவு கொண்ட நூல். சேர, சோழ, பாண்டிய, வேளிர் மன்னர்களைப் பற்றிய செய்திகளைக் கூறுகிறது. கடையெழு வள்ளல், சங்ககால போர் முறை, வீரம், கொடை, வாழ்க்கை முறை, உயரிய பண்பு ஆகியவற்றை பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாக புறநானூறு விளக்குகின்றது.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post