12th Tamil Refresher Course Unit 15 Answer key - Topic 15 உவமைத் தொடரைச் சொற்றொடரில் அமைத்தல்

12th Tamil Refresher Course Unit 15 Answer key - Topic 15 உவமைத் தொடரைச் சொற்றொடரில் அமைத்தல்

12th Tamil Refresher Course Answer key Topic 15 உவமைத் தொடரைச் சொற்றொடரில் அமைத்தல், 12th Tamil Refresher Course Answer key, 12th Refresher Course, Books,  Day Planner,  12th Refresher Course Answers.

12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம், கற்றல் - கற்பித்தல் செயல்பாடு 15 உவமைத் தொடரைச் சொற்றொடரில் அமைத்தல்.

12th Tamil Refresher Course Unit 16 Answer key - Topic 15 உவமைத் தொடரைச் சொற்றொடரில் அமைத்தல்

  • 12th Tamil Refresher Course Answer key
  • 12th Tamil Refresher Course Answer key தலைப்பு 15
  • Class: 12 | வகுப்பு - 12 
  • Subject : Tamil | புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்  | 2021 - 2022
  • Topic: செயல்பாடு 15 உவமைத் தொடரைச் சொற்றொடரில் அமைத்தல்
  • தலைப்பு  :  15 உவமைத் தொடரைச் சொற்றொடரில் அமைத்தல்

மதிப்பீடு

question 1. உவமைத்தொடர் என்பது யாது?

  • நன்கு தெரிந்த ஒரு பொருளின் இயல்பை கூறி, தெரியாத ஒரு பொருளின் இயல்பை விளக்குவது உவமையணி அத்தகைய உவமையை உள்ளடக்கிய தொடரே உவமைத் தொடராகும்.

question 2. 

உவமைத்தொடரின் பயன் யாது ?

  • ஒரு செய்தியைத் தெளிவாகவும், செறிவாகவும், உணர்ச்சிமயமாகவும் தெரிவிக்க உவமைத் தொடர் பயன்படுகிறது

question 3. 

கீழ்க்காணும் உவமைத்தொடரை வாக்கியத்தில் அமைத்து எழுதுக.

அ) இலவு காத்த கிளி போல.

  • இலவு காத்த கிளி போல  தண்ணீர்க் குடங்களுடன் மக்கள் காத்திருந்தனர்.

ஆ) சித்திரப்பதுமை போல

  • மணப்பெண் சித்திரப் பதுமை போல இருந்தாள்.

இ) தாமரை இலை நீர் போல

  • இவ்வுலக வாழ்வானது தாமரை இலை நீர் போல் பற்றற்றதாக இருத்தல் வேண்டும்.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post