Showing posts from November 28, 2020

அரையாண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படுமா?- அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: * தமிழகத்தில் பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நாளை மறுநாள் அறிக்கை வழங்கப்படும். * முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்க…

1

அரசுபள்ளிக்கு ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய தொழிலதிபர்

கோவை எலச்சிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியைத் தரம் உயர்த்த அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்  ஒருவர், ரூ.3 கோடி மதிப்புள்ள 1.50 ஏக்கர் நிலத்தைத் தானமாக வழங்கியுள்ளார். கோவை கருமத்தம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட எலச்சிபாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய…

தமிழகத்தில் பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்து நாளை மறுநாள்

தமிழகத்தில் பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்து நாளை மறுநாள் முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

Load More
That is All