பொங்கல் வரை பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று வலியுறுத்தி முதல்வருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது
பொங்கல் வரை பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று வலியுறுத்தி முதல்வருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிகளை 16-ந்தேதி அன்று திறக்கப்படுவதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து பொங்கல் திருநாள் வரை தள்ளி வைக்க வேண்டும் என பட்டதாரி ஆசிரியர் சங்க ந…