செப்டம்பர் 21ல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் -முதல்வர்

 செப்டம்பர் 21ல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும்- முதல்வர்

மாணவர்களின் படிப்பு நலன்கருதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப் படுவதாக முதல்வர் கூறியுள்ளார்.

நேற்று உயர் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் கல்வித் துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் கலந்து ஆலோசித்து இந்த முடிவை எடுத்ததாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஒன்று முதல் ஐந்து வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாது எனவும் கூறியுள்ளார்.

அதற்கு மேலுள்ள மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு கட்டாயம் செல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் எனவும் அவர்களுக்கு பள்ளிகளிலேயே முக கவசம் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்

கல்லூரியில் இதுவரை செமஸ்டர் தேர்வுகள் ரத்.து செய்யப்பட்டுள்ளது அதனை பயன்படுத்தி மாணவர்கள் அடுத்து செமஸ்டர் தேர்வு நன்கு படித்து முன்னேற வேண்டும் எனவும் கூறியுள்ளார்

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post