நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை. 7 மாவட்டங்களில் நாளை மதியம் 1 மணி முதல் பேருந்து சேவை ரத்து!
நிவர் புயலை முன்னிட்டு 7 மாவட்டங்களில் நாளை மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் போக்குவரத்து…