Showing posts from November 10, 2020

பள்ளி திறப்பு குறித்து விரைவில் நல்ல முடிவு-முதல்வர் அவர்கள்

கொரோனா பரவல் தொடங்கியபோதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நாகர்கோவிலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். குமரியில் கொரோனாவால் 15,024 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் காய்ச்சல் முகாமை நடத்தியதால் நோய் பரவல் படிப்படியாக கு…

பள்ளிகள் Nov-16 இல் திறக்கப்படுமா? உங்கள் கருத்து என்ன?

பள்ளிகள் Nov-16 இல் திறக்கப்படுமா?  திறக்கப்படாது ! திறக்கக்கூடாது ! சிலர் கருத்து.அதுவே உண்மையாகும் என்பது எனது எண்ணம். நீங்க என்ன சொல்றீங்க ? Note : இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கும் Share  செய்து அவர்கள் கருத்தையும. கேளுங்கள்.

1

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து Nov-12 முதல்வர் அறிவிப்பார்

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து நாளை மறுநாளுக்குள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 16 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து நீட் தேர்வு பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும் 12-ம் தேதி முதல்…

5 லட்சத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்கள், நேற்று கருத்து தெரிவித்துள்ளனர்

பள்ளிகளை திறக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்கள், நேற்று கருத்து தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை, அரசிடம் இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது. கருத்து கேட்பு முடிந்ததால், அதிகாரிகள் குழுவுடன் ஆலோ…

Load More
That is All